ஐயப்ப விரதம்… அகத்திய மாமுனிவர் வகுத்துத்தந்த 22 முறைகள்…

Loading… எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.1.சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும் 2.கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையையும் அணிய வேண்டும் கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம். 4.அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய … Continue reading ஐயப்ப விரதம்… அகத்திய மாமுனிவர் வகுத்துத்தந்த 22 முறைகள்…